இரவில் பசியுடன் தூங்குபவர்களுக்கான எச்சரிக்கை!
இந்தியாவில் 200 மில்லியன் பேர் இரவில் உணவு கிடைக்காமல் பட்டினியால் தூங்குகிறார்கள் என ஒரு ஆய்வில் தெரிவிக்கின்றனர். உணவு கிடைக்காமல் பசியுடன் தூங்குபவர்கள் ஒருபுறம் இருக்க, பலர் உணவு கிடைத்தும் இரவில் சாப்பிடாமல் உறங்க செல்கிறார்கள். அப்படி ஒருசில முறை செய்தால் உடல்நலத்துக்கு பிரச்னை வராது. ஆனால் மாதத்தில் பல நாள்களில் பலர் சாப்பிடாமேலேயெ தூங்குகிறார்கள். இது அவர்களது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி தீங்கு விளைவிக்கும். மெலிந்த உடல்வாகுவை பெற விரும்புபவர்கள் தினமும் ஐந்து, ஆறு முறை … Continue reading இரவில் பசியுடன் தூங்குபவர்களுக்கான எச்சரிக்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed